நேற்று மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட அனைத்து உதவி செயற்பொறியாளர்கள் (AEEs) மற்றும் உதவி பொறியாளர்கள் (AEs) உடன் அவசர ஆய்வுக் கூட்டம் நடத்தி, தற்போதைய நிலைமை மற்றும் களத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக கேட்டறிந்தேன். அதிகாரிகள் முன்வைத்த குறைகள், தேவைகள் மற்றும்




















